317
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தங்களுக்கு அதிக அளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவை அதிகஅளவில் கிடைத்ததாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 14ஆம் தேதி...

311
மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை அடுத்து நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு புறப்பட்டனர். இதனையொட்டி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட...

191
கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், கரைக்கு திரும்பிய ஏராளமான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்ப...

157
கன மழை எச்சரிக்கையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், பட்டினச்சேரி, செருதூர், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 27 கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில், படகுக...

1161
மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர...

1409
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீ...

2948
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தி...



BIG STORY